என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலூர் 4 வழிச்சாலையில் கார்- ஆட்டோ மோதல்
Byமாலை மலர்19 Sep 2020 2:53 PM GMT (Updated: 19 Sep 2020 2:53 PM GMT)
மேலூர் 4 வழிச்சாலையில் ஆட்டோ மீது கார் மோதியது. இதில் ஆட்டோ டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.
மேலூர்:
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவர் மேலூரில் பயணிகளை இறக்கிவிட்டு வெற்று ஆட்டோவுடன் மதியம் 12 மணியளவில் மதுரை திரும்பி கொண்டிருந்தார்.
மேலூரில் இருந்து மதுரை நான்கு வழிச்சாலை இணையும் இடத்தில் சாலையை கடக்க முயன்றபோது திருச்சியில் இருந்து நெல்லை நோக்கி சென்ற கார் ஒன்று அந்த ஆட்டோ மீது மோதியது. இந்த விபத்தில் காரின் முன் பகுதி சேதம் அடைந்தது.
ஆட்டோ கவிழ்ந்து அதிர்ஷ்டவசமாக காயமின்றி ஆட்டோ டிரைவர் உயிர் தப்பினார். மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகர்சாமி விபத்து மீட்பு பணிகளை மேற்கொண்டார். டிரைவர்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடித்து இதுபோன்ற விபத்துகளை தவிர்த்திட வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X