என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம்
Byமாலை மலர்19 Sep 2020 9:34 AM GMT (Updated: 19 Sep 2020 9:34 AM GMT)
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆற்காடு:
ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் மற்றும் கிராம்பாடி ஆகிய கிராமங்களில் உள்ள தனியார் நிறுவனங்களில் கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா? என நேற்று காலை ஆற்காடு தாசில்தார் காமாட்சி ‘திடீர்’ ஆய்வு செய்தார். அப்போது சில நிறுவனங்களில் பணியாளர்களை சமூக இடைவெளி விட்டு பணியாற்ற நடவடிக்கை எடுக்காதது, கிருமி நாசினியை சரியான முறையில் பயன்படுத்தாதது உள்பட பல்வேறு விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X