என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
Byமாலை மலர்19 Sep 2020 6:52 AM GMT
கடத்தூர் பேரூராட்சி பகுதியில் முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடத்தூர்:
கடத்தூர் பேரூராட்சி பகுதியில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமார் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது முககவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற 9 பேருக்கு தலா ரூ.200 வீதம் 1,800 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் முககவசம் அணிவதன் அவசியம் குறித்தும் வாகன ஓட்டிகளிடம் அவர்கள் விளக்கி கூறினர். மேலும் சமூக விலகளை கடைபிடிப்பதின் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X