என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்18 Sep 2020 12:44 PM GMT (Updated: 18 Sep 2020 12:44 PM GMT)
ஆறுமுகநேரி அருகே முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார், ஆறுமுகநேரி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மகராசன், காயாமொழி ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மேற்பார்வையாளர் சுப்பிரமணியம், ஆறுமுகநேரி நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி கோபால் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆறுமுகநேரி பஜாரில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாமல் வந்த பொதுமக்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் முககவசம் அணியாத கடை உரிமையாளர்களுக்கு ரூ.200 அபராதம் விதித்தனர். முககவசம் அணிந்து கடைக்கு வருபவர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்க வேண்டும் என்றும், பொருட்கள் வாங்க வருவோர் சமூக இடைவெளியை கடைபிடிக்கும்படி கடை உரிமையாளர்கள் அறிவுறுத்த வேண்டும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X