என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனுப்பர்பாளையம் அருகே இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்18 Sep 2020 8:53 AM GMT (Updated: 18 Sep 2020 8:53 AM GMT)
திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அனுப்பர்பாளையம்:
இந்து மக்கள் கட்சி சார்பில் திருப்பூர் அனுப்பர்பாளையம்புதூர் சந்திப்பில் நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட அமைப்பாளர் எஸ்.ஆர்.முருகபாண்டி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் அண்ணா பிறந்த நாளையொட்டி குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதை ரத்து செய்ய வேண்டும்.
தமிழகம் முழுவதும் மத்திய அரசின் நவோதயா பள்ளிகளை தொடங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் மாநில துணை தலைவர்கள் அரங்கசாமி, பாலாஜி, அமைப்பு செயலாளர் பூபாலு, ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் ராமேஸ்வரன், மாநகர் மாவட்ட செயலாளர் குமரன், துணை செயலாளர் வீரபாண்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X