என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சாயல்குடி அருகே நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்17 Sep 2020 2:08 PM GMT (Updated: 17 Sep 2020 2:08 PM GMT)
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சாயல்குடி மும்முனை சந்திப்பில் அனைத்து ஜனநாயக சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாயல்குடி:
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி சாயல்குடி மும்முனை சந்திப்பில் அனைத்து ஜனநாயக சமூக நீதி கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆதித்தமிழர் கட்சி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். த.மு.மு.க. நகர் தலைவர் சம்சுகனி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி தங்கச்சாமி, புரட்சிகர இளைஞர் முன்னணி தமிழ் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கை மற்றும் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஆதித்தமிழர் கட்சி ஒன்றிய செயலாளர் மாயகிருஷ்ணன், ஜாபர் அலி, நகர செயலாளர் கண்ணன், நிர்வாகிகள் இக்பால், முனியசாமி உட்பட பலர் கலந்துகொண்டனர். சண்முகராஜ் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X