என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள்- எல்.முருகன் வாழ்த்து
Byமாலை மலர்17 Sep 2020 3:02 AM GMT (Updated: 17 Sep 2020 3:02 AM GMT)
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி அவருக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நரேந்திர மோடி தலைமையில் பாரததேசம் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. பொருளாதாரத்தில், உலகில் 5-வது இடத்தில் இந்தியா உயர்ந்து உள்ளது. அனைவருக்கும் கல்வி, வீடு, ஓய்வூதியம் என ஏழை, எளிய மக்களின் வாழ்வு உயரும் திட்டங்களை நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார். அனைத்து வகையிலும் சிறந்த வல்லரசு நாடாக இந்தியாவை உயர்த்திட அயராது பாடுபட்டு வருகிறார். நரேந்திர மோடி நூறாண்டு காலம் வாழ்ந்து பாரத தேசத்தின் உயர்வுக்கு தொடர்ந்து வழிகாட்டிட இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாளையொட்டி அவருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழக பா.ஜ.க. தலைவர் எல்.முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நரேந்திர மோடி தலைமையில் பாரததேசம் பல துறைகளிலும் முன்னேற்றம் கண்டு வருகிறது. பொருளாதாரத்தில், உலகில் 5-வது இடத்தில் இந்தியா உயர்ந்து உள்ளது. அனைவருக்கும் கல்வி, வீடு, ஓய்வூதியம் என ஏழை, எளிய மக்களின் வாழ்வு உயரும் திட்டங்களை நரேந்திர மோடி கொண்டு வந்துள்ளார். அனைத்து வகையிலும் சிறந்த வல்லரசு நாடாக இந்தியாவை உயர்த்திட அயராது பாடுபட்டு வருகிறார். நரேந்திர மோடி நூறாண்டு காலம் வாழ்ந்து பாரத தேசத்தின் உயர்வுக்கு தொடர்ந்து வழிகாட்டிட இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகமும் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X