என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்16 Sep 2020 2:19 PM GMT (Updated: 16 Sep 2020 2:19 PM GMT)
முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் மற்றும் கடைகளில் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்த வியாபாரிகள் உள்ளிட்ட 16 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.3200 அபராதம் விதிக்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் பகுதியில் பேரூராட்சி செயல் அதிகாரி கார்த்திகேயன் தலைமையில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமரகுரு, சுகாதார மேற்பார்வையாளர்கள் நாடிமுத்து, நித்தியானந்தம், இளநிலை உதவியாளர் மருதமுத்து மற்றும் போலீசார் கொரோனா விழிப்புணர்வு பணியை மேற்கொண்டனர். அப்போது அந்த வழியாக முககவசம் அணியாமல், இருசக்கர வாகனத்தில் சென்ற நபர்கள் மற்றும் கடைகளில் முககவசம் அணியாமல் வியாபாரம் செய்த வியாபாரிகள் உள்ளிட்ட 16 பேருக்கு தலா ரூ.200 வீதம் மொத்தம் ரூ.3200 அபராதம் விதித்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X