search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    முத்தூர், வெள்ளகோவில் பகுதியில் நாளை மின்தடை

    முத்தூர், வெள்ளகோவில் பகுதியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    காங்கேயம்:

    முத்தூர் துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பாரமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதனால் முத்தூர் கடைவீதி, பஸ் நிலையம், ஈரோடு சாலை, வெள்ளகோவில் சாலை, காங்கேயம் சாலை, கொடுமுடி சாலை, நத்தக்காடையூர் சாலை, சக்கரபாளையம், புதுப்பாளையம், செங்கோடம்பாளையம், வேலாயுதம்பாளையம், சின்னமுத்தூர், ஊடையம், தொட்டியபாளையம், மேட்டுக்கடை, கரட்டுப்பாளையம், மலையத்தாபாளையம், ஆலாம்பாளையம், முத்துமங்களம், வேலம்பாளையம், ரங்கப்பையன்காடு, முத்துக்கவுண்டன்வலசு, வள்ளியரச்சல், மேட்டாங்காட்டுவலசு, அமராவதிபாளையம், முருகம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.

    முத்தூர் அருகே உள்ள ராசாத்தாவலசு துணைமின் நிலையத்தில் மாதாந்திர மின் பாரமரிப்பு பணிகள் நாளை நடைபெற உள்ளது. இதனால் வெள்ளகோவில் கடைவீதி, பஸ் நிலையம், ஈரோடு சாலை, முத்தூர் சாலை, காங்கேயம் சாலை, கரூர் சாலை, மூலனூர் சாலை, புதுப்பை சாலை, மாந்தபுரம், மேட்டுப்பாளையம், அய்யம்பாளையம், தாசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பினி, கம்பளியம்பட்டி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. இத்தகவலை காங்கேயம் கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் அருள்செல்வி தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×