என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடம் அருகே சாராய ஊறல் வைத்திருந்தவர் கைது
Byமாலை மலர்15 Sep 2020 2:03 PM GMT (Updated: 15 Sep 2020 2:03 PM GMT)
பல்லடம் அருகே சாராய ஊறல் வைத்திருந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள க.அய்யம்பாளையத்தில் சாராய ஊறல் இருப்பதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் துணை சூப்பிரண்டு ராமச்சந்திரன் உத்தரவின் பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜய குமார் தலைமையிலான போலீசார் அய்யம்பாளையம் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது செல்வம் (வயது 60) என்பவரது வீட்டில் சாராய ஊறல் இருப்பது கண்டுபிடித்து அழிக்கப்பட்டது. இதையடுத்து செல்வத்தை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ஒரு லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட செல்வம் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X