search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சட்டசபையில் முக ஸ்டாலின்
    X
    சட்டசபையில் முக ஸ்டாலின்

    அண்ணா நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கைக்கு ஆபத்து - முக ஸ்டாலின்

    அண்ணா நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை மற்றும் மாநில சுயாட்சி தீர்மானங்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் முக ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

    இரு மொழிக் கொள்கை, மாநில சுயாட்சி தீர்மானங்களை இந்தப் பேரவையில் நிறைவேற்றியவர் அண்ணா.

    அண்ணா நிறைவேற்றிய 2 தீர்மானங்களுக்கும் ஆபத்து வந்துள்ளது. இருமொழி கொள்கை, மாநில சுயாட்சியை காக்க அண்ணா பிறந்தநாளில் உறுதியேற்போம் எனதெரிவித்துள்ளார்.
    Next Story
    ×