என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டையில் இந்திய குடியரசு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்12 Sep 2020 8:11 AM GMT (Updated: 12 Sep 2020 8:11 AM GMT)
இந்திய குடியரசு கட்சி சார்பில், ராணிப்பேட்டை முத்துக்கடையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிப்காட் (ராணிப்பேட்டை):
இந்திய குடியரசு கட்சி சார்பில், ராணிப்பேட்டை முத்துக்கடையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. வேலூர் கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தமிழ்குசேலன் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் அனந்தலை தங்கராஜ் கலந்து கொண்டார்.
ஆர்ப்பாட்டத்தின் போது, கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் அனைவருக்கும் நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரம் முதல் கட்டமாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் மாநில அமைப்பு செயலாளர் தன்ராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் சம்பத்குமார், ராணிப்பேட்டை நகர தலைவர் இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X