என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆரணி அருகே மணல் கடத்திய 6 பேர் கைது
Byமாலை மலர்11 Sep 2020 11:00 AM GMT (Updated: 11 Sep 2020 11:00 AM GMT)
ஆரணி அருகே மணல் கடத்திய 6 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆரணி:
ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரகாஷ், சப்-இன்ஸ்பெக்டர் விநாயகம் மற்றும் போலீசார் நேற்று மேல்சீசமங்கலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல்சீசமங்கலம் கிராமத்தை சேர்ந்த செல்வரசு (வயது 35), விஜய் (25), சிரஞ்சீவி (27), வள்ளிக்கண்ணன் (36) ஆகிய 4 பேர் மாட்டு வண்டிகளில் மணல் கடத்தி வந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களுடன் வந்த ஏழுமலை மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து 5 மாட்டுவண்டிகளை போலீசார் பறிமுதல் செய்து ஏழுமலையை தேடி வருகின்றனர்.
மேலும் லாடவரம் மயானப்பகுதி அருகே மாமண்டூரை சேர்ந்த வெங்கடேசன் (50), லாடப்பாடியை சேர்ந்த ரவிசங்கர் (50) ஆகிய 2 பேரை கைது செய்து, 2 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X