என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விவசாயிகள் பெயரில் மோசடி: தவறுகளுக்கு மாநில அரசே பொறுப்பு- பா.ஜனதா குற்றச்சாட்டு
Byமாலை மலர்11 Sep 2020 2:14 AM GMT (Updated: 11 Sep 2020 2:14 AM GMT)
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் நடந்துள்ள தவறுகளுக்கு மாநில அரசே பொறுப்பு என்று பா.ஜனதா செய்தி தொடர்பாளர் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை:
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் நடந்துள்ள மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் மத்திய அரசுடையது. செயல்படுத்துவது மாநில அரசே. முறைகேடுகளின்றி செயல்படுத்துவது தான் மாநில அரசின் கடமை. தவறுகளுக்கு பொறுப்பு மாநில அரசே.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில் நடந்துள்ள மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தமிழக பா.ஜனதா செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
விவசாயிகள் கவுரவ நிதி திட்டம் மத்திய அரசுடையது. செயல்படுத்துவது மாநில அரசே. முறைகேடுகளின்றி செயல்படுத்துவது தான் மாநில அரசின் கடமை. தவறுகளுக்கு பொறுப்பு மாநில அரசே.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X