என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவுக்கு கிராம நிர்வாக அதிகாரி பலி
Byமாலை மலர்10 Sep 2020 10:19 AM GMT (Updated: 10 Sep 2020 10:19 AM GMT)
சீவலப்பேரி கிராம நிர்வாக அதிகாரி கொரோனாவுக்கு பலியானார்.
ஏர்வாடி:
திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த 47 வயதுடையவர் சீவலப்பேரி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அத்துடன் மூச்சு திணறலும் இருந்து வந்தது. இதனால் கொரோனா அறிகுறியுடன் அவர் கடந்த 7-ந் தேதி திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இறந்தார்.
கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டதால் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
திருக்குறுங்குடி லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த 47 வயதுடையவர் சீவலப்பேரி கிராம நிர்வாக அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவர் கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். அத்துடன் மூச்சு திணறலும் இருந்து வந்தது. இதனால் கொரோனா அறிகுறியுடன் அவர் கடந்த 7-ந் தேதி திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இறந்தார்.
கொரோனா அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்டதால் அவருக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பதை கண்டறிய சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. நேற்று வெளியான பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X