என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கல்லிடைக்குறிச்சியில் கோஷ்டி மோதல்- 5 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்7 Sep 2020 1:58 PM GMT (Updated: 7 Sep 2020 1:58 PM GMT)
கல்லிடைக்குறிச்சியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றது தொடர்பாக இருதரப்பினருக்கிடையே மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
அம்பை:
கல்லிடைகுறிச்சியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்றது தொடர்பாக இருதரப்பினருக்கிடையே வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் சமரசமாக பேசி சென்றனர். தொடர்ந்து ஒரு தரப்பை சேர்ந்தவர்கள் மற்றொரு தரப்பை சேர்ந்தவர்களின் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது.
இது குறித்து அறிந்ததும் மாவட்ட சூப்பிரண்டு மணிவண்ணன், அம்பை துணை சூப்பிரண்டு பிரான்சிஸ் ஆகியோர் வந்து இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இரு தரப்பினரும் கலைந்து சென்றனர்.
இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X