என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாராபுரம் அருகே மருத்துவ முகாம்
Byமாலை மலர்7 Sep 2020 10:30 AM GMT (Updated: 7 Sep 2020 10:30 AM GMT)
தாராபுரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மருத்துவ முகாம் கொழிஞ்சி வாடியில் நடைபெற்றது.
தாராபுரம்:
தாராபுரம் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மருத்துவ முகாம் கொழிஞ்சி வாடியில் நடைபெற்றது. முகாமிற்கு கிளை நகர தலைவர் முஹம்மதுஈஷாக் தலைமை தாங்கினார். கொழிஞ்சிவாடி கிளை தலைவர் ஹாஜி காதர், செயலாளர் முஹம்மது மன்சூர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கொழிஞ்சிவாடி பள்ளிவாசல் தலைவரும் யுனானி மருத்துவருமான முஹம்மது ரபீக் அதிகமாக பரவி வரும் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆர்சனிக் ஆல்பம் 30 மாத்திரைகள் வழங்கினர். இதனை தொடர்ந்து கொழிஞ்சிவாடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வீடு வீடாக சென்று நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X