என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சேத்துப்பட்டில் நண்பரை மதுபாட்டிலால் குத்தியவர் கைது
Byமாலை மலர்3 Sep 2020 11:34 AM GMT (Updated: 3 Sep 2020 11:34 AM GMT)
சேத்துப்பட்டில் மது குடிக்கும்போது ஏற்பட்ட தகராறில் நண்பரை மதுபாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு பழம்பேட்டை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 45). சேத்துப்பட்டு பழம்பேட்டை பங்களாமேடு தெருவை சேர்ந்தவர் சாதிக்பாஷா (48). இருவரும் நண்பர்கள். இந்த நிலையில் சம்பவத்தன்று இருவரும் மதுகுடித்து கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே வாய்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த சாதிக்பாஷா மதுபாட்டிலால் ஏழுமலையை குத்தியுள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி வழக்குப்பதிவு செய்து சாதிக்பாஷாவை கைது செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X