என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வரி வசூல் ரூ.5,243 கோடி - கடந்த ஆண்டை விட 12 சதவீதம் குறைவு
Byமாலை மலர்2 Sep 2020 6:40 PM GMT (Updated: 2 Sep 2020 6:40 PM GMT)
தமிழகத்தில் ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.5 ஆயிரத்து 243 கோடி வசூலாகி உள்ளது. கடந்த ஆண்டை விட 12 சதவீதம் அளவு ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் மாதந்தோறும் அதிகரித்தவாறு இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக நடப்பு ஆண்டு கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்து வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் ஜி.எஸ்.டி. வசூல் கணிசமாக குறைந்துள்ளது. இதன்படி, ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.5 ஆயிரத்து 243 கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.5 ஆயிரத்து 973 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 12 சதவீதம் அளவு ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்துள்ளது. கடந்த 5 மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்தது ஜி.எஸ்.டி., வருவாய் குறைவுக்கு முக்கிய காரணமாகும். தற்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ளதால், அடுத்தடுத்த மாதங்களில் வரி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
தமிழகத்தில் ஜி.எஸ்.டி. வருவாய் மாதந்தோறும் அதிகரித்தவாறு இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக நடப்பு ஆண்டு கடந்த சில மாதங்களாக ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்து வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் ஜி.எஸ்.டி. வசூல் கணிசமாக குறைந்துள்ளது. இதன்படி, ஆகஸ்டு மாதம் ஜி.எஸ்.டி. வருவாய் ரூ.5 ஆயிரத்து 243 கோடி வசூலாகி உள்ளது. இது கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் ரூ.5 ஆயிரத்து 973 கோடியாக இருந்தது.
கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில், நடப்பாண்டில் 12 சதவீதம் அளவு ஜி.எஸ்.டி. வருவாய் குறைந்துள்ளது. கடந்த 5 மாதங்கள் ஊரடங்கு அமலில் இருந்தது ஜி.எஸ்.டி., வருவாய் குறைவுக்கு முக்கிய காரணமாகும். தற்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டு, நிறுவனங்கள் செயல்படத் தொடங்கி உள்ளதால், அடுத்தடுத்த மாதங்களில் வரி வருவாய் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X