என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முழு ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை
Byமாலை மலர்31 Aug 2020 9:44 AM GMT (Updated: 31 Aug 2020 9:44 AM GMT)
சேலத்தில், முழு ஊரடங்கை மீறி இருசக்கர வாகனங்களில் வந்தவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.
சேலம்:
கொரோனா பரவலை தடுப்பதற்காக நேற்று சேலம் மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அப்போது சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக ஏராளமானவர்கள் மோட்டார்சைக்கிள், மொபட்களில் வந்தனர்.
அவ்வாறு வந்த 50-க்கும் மேற்பட்டவர்களை நிறுத்தி அவர்கள் அனைவரையும் அங்கேயே 1 மணி நேரம் நிற்க வைத்து நூதன தண்டனை வழங்கினர். அதன்பிறகு அவர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X