என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேர் கைது
Byமாலை மலர்30 Aug 2020 12:05 PM GMT (Updated: 30 Aug 2020 12:05 PM GMT)
மாட்டு வண்டிகளில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கரூர் சுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான போலீசார் தெற்கு தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, 3 மாட்டு வண்டிகளில் ராஜதுரை(வயது 31), கோபால் (29), முருகன் ஆகியோர் மணல் கடத்தி வந்தனர். போலீசாரை கண்டதும் அவர்கள் மாட்டு வண்டியை நிறுத்திவிட்டு ஓட முயன்றனர். இதில் ராஜதுரை, கோபால் ஆகியோர் பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து 3 மாட்டு வண்டிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய முருகனை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X