என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எச்.வசந்தகுமார் மறைவு செய்தி கேட்டு மயங்கி விழுந்த குமரி அனந்தன்
Byமாலை மலர்29 Aug 2020 1:58 AM GMT (Updated: 29 Aug 2020 1:58 AM GMT)
எச்.வசந்தகுமார் மறைவு செய்தி கேட்டு அவரது சகோதரர் குமரி அனந்தன் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் தெலுங்கானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
சென்னை:
காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமாரின் சகோதரர் குமரி அனந்தன் தனது மகளும், தெலுங்கானா கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுடன் அங்குள்ள கவர்னர் மாளிகையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது சகோதரர் எச்.வசந்தகுமார் மரணம் அடைந்த செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்து அதிர்ச்சியில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் தெலுங்கானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமாரின் சகோதரர் குமரி அனந்தன் தனது மகளும், தெலுங்கானா கவர்னருமான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுடன் அங்குள்ள கவர்னர் மாளிகையில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது சகோதரர் எச்.வசந்தகுமார் மரணம் அடைந்த செய்தியை தொலைக்காட்சிகளில் பார்த்து அதிர்ச்சியில் அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் தெலுங்கானாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X