என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசி அருகே வேன் கவிழ்ந்து தொழிலாளி பலி
Byமாலை மலர்28 Aug 2020 3:01 PM GMT (Updated: 28 Aug 2020 3:01 PM GMT)
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே வேன் கவிழ்ந்து விபத்துகுள்ளானதில் தொழிலாளி பலியானார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே தெக்கலூர் புறவழிச்சாலையில் இருந்து அவினாசி நோக்கி கல் ஏற்றிக்கொண்டு ஒரு வேன் சென்றது.அவினாசி நாதம்பாளையம் பிரிவு அருகே வரும் போது எதிர் பாராதவிதமாக வேனின் முன்புற டயர் வெடித்து வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கட்டடக்கல், வேனில் பயணம் செய்த தொழிலாளர்கள் மீது விழுந்ததில் சுரேஷ்(20) என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார். காயம் அடைந்த பாண்டி, சதீஷ்குமார் உள்பட 6 பேர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X