என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதுச்சேரியில் பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணை ரத்து
Byமாலை மலர்28 Aug 2020 7:10 AM GMT (Updated: 28 Aug 2020 7:10 AM GMT)
புதுச்சேரியில் பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி:
கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அதற்கான இழப்பை சரி கட்டும் வகையில், பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்துவதாக புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு காரணமாக அமல்படுத்தப்பட்ட முழு அடைப்பால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும், அதற்கான இழப்பை சரி கட்டும் வகையில், பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல், டீசலுக்கான மதிப்பு கூட்டு வரி உயர்த்துவதாக புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டது.
இந்நிலையில் புதுச்சேரியில் பெட்ரோல்-டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X