search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விக்கிரமராஜா
    X
    விக்கிரமராஜா

    கோயம்பேடு சந்தையை திறக்க முதல்வர் ஒப்புதலுடன் இன்றிரவு தேதி அறிவிக்கப்படும்- விக்கிரமராஜா

    சென்னை கோயம்பேடு சந்தையை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் இன்றிரவு தேதி அறிவிக்கப்படும் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
    சென்னை:

    சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பிறகு விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

    சென்னை கோயம்பேடு சந்தையை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் இன்றிரவு தேதி அறிவிக்கப்படும். பழக்கடை மொத்த வியாபாரம், மலர் சந்தையை திறப்பது பற்றி 10 நாட்களில் அறிவிப்பு வெளியாகும். 

    புதிய கட்டுப்பாடுகளுடன் கோயம்பேடு சந்தை மீண்டும் புத்துணர்வுடன் செயல்படத் தொடங்கும் என கூறினார்.
    Next Story
    ×