என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோயம்பேடு சந்தையை திறக்க முதல்வர் ஒப்புதலுடன் இன்றிரவு தேதி அறிவிக்கப்படும்- விக்கிரமராஜா
Byமாலை மலர்27 Aug 2020 2:10 PM GMT (Updated: 27 Aug 2020 2:10 PM GMT)
சென்னை கோயம்பேடு சந்தையை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் இன்றிரவு தேதி அறிவிக்கப்படும் என்று விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பிறகு விக்கிரமராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
சென்னை கோயம்பேடு சந்தையை திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒப்புதலுடன் இன்றிரவு தேதி அறிவிக்கப்படும். பழக்கடை மொத்த வியாபாரம், மலர் சந்தையை திறப்பது பற்றி 10 நாட்களில் அறிவிப்பு வெளியாகும்.
புதிய கட்டுப்பாடுகளுடன் கோயம்பேடு சந்தை மீண்டும் புத்துணர்வுடன் செயல்படத் தொடங்கும் என கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X