என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தஞ்சையில் எல்.ஐ.சி. முகவர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்26 Aug 2020 3:40 PM GMT (Updated: 26 Aug 2020 3:40 PM GMT)
தஞ்சையில் உள்ள எல்.ஐ.சி தலைமை அலுவலகம் முன்பு அகில இந்திய முகவர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் உள்ள எல்.ஐ.சி தலைமை அலுவலகம் முன்பு அகில இந்திய முகவர்கள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முகவர்கள் சங்க அமைப்பு செயலாளர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் புகழேந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் தங்கமணி தொடங்கி வைத்தார். ஊழியர் சங்க தலைவர் சேதுராமன், மாநில செயலாளர் ராஜா ஆகியோர் பேசினர். முகவர் மருத்துவ காப்பீட்டில் உள்ள குளறுபடிகளை சீர் செய்ய வேண்டும், முகவர்களுக்கு நல வாரியம் அமைக்க வேண்டும், உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். முடிவில் துணை தலைவர் சிவா நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X