என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சமூக இடைவெளியை பின்பற்றாத கடைக்கு சீல் வைப்பு
Byமாலை மலர்25 Aug 2020 2:20 PM GMT (Updated: 25 Aug 2020 2:20 PM GMT)
பாபநாசம் அருகே சமூக இடைவெளியை பின்பற்றாத கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
பாபநாசம்:
பாபநாசம் தாசில்தார் கண்ணன் திருக்கருகாவூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் மக்கள் கூட்டமாக நின்று ஒரு கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு இருந்தனர். இதைத்தொடர்ந்து அதிகாரிகள் இந்த கடையை பூட்டி சீல் வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X