என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் டாஸ்மாக் கடைகள் நாளை திறப்பு- நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள்
Byமாலை மலர்17 Aug 2020 7:29 AM GMT (Updated: 17 Aug 2020 7:29 AM GMT)
சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
* சாமியானா பந்தல், மைக் செட் ஏற்பாட்டுடன் சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.
* மதுக்கடையின் கிரில் பகுதிக்கு வெளியே கவுண்ட்டர் தவிர்த்து பிற பகுதிகளில் நெகிழியால் தடுப்பு அமைக்க வேண்டும்.
* வாடிக்கையாளர்கள் நிற்க சாமியானா அமைக்க வேண்டும், அறிவிப்புகளை வெளியிட மைக் செட் பொருத்த வேண்டும்.
* டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும்.
* டாஸ்மாக் மதுபான கடையில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* மதுக்கடைக்கு வெளியே குறைந்தது 3 அடி இடைவெளிவிட்டு 50 வட்டங்கள் போட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
* சாமியானா பந்தல், மைக் செட் ஏற்பாட்டுடன் சென்னையில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.
* மதுக்கடையின் கிரில் பகுதிக்கு வெளியே கவுண்ட்டர் தவிர்த்து பிற பகுதிகளில் நெகிழியால் தடுப்பு அமைக்க வேண்டும்.
* வாடிக்கையாளர்கள் நிற்க சாமியானா அமைக்க வேண்டும், அறிவிப்புகளை வெளியிட மைக் செட் பொருத்த வேண்டும்.
* டாஸ்மாக் வாடிக்கையாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 500 டோக்கன்கள் மட்டுமே வழங்க வேண்டும்.
* டாஸ்மாக் மதுபான கடையில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
* மதுக்கடைக்கு வெளியே குறைந்தது 3 அடி இடைவெளிவிட்டு 50 வட்டங்கள் போட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X