என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேர் கைது
Byமாலை மலர்15 Aug 2020 1:54 PM GMT (Updated: 15 Aug 2020 1:54 PM GMT)
எரியோடு பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
எரியோடு பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக எரியோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு ரோந்து சென்றனர். அப்போது எரியோடு பஸ் நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 4 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில், அவர்கள் மலைப்பட்டி ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த பெரியசாமி (42), கோவிலூர் தோப்புப்பட்டியை சேர்ந்த பழனி (60), காத்தப்பன் (35), ராமர்(40) என்பதும், லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X