என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு
Byமாலை மலர்15 Aug 2020 11:32 AM GMT (Updated: 15 Aug 2020 11:32 AM GMT)
திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் கலெக்டர் விஜயகார்த்திகேயன் ஆய்வு செய்தார்.
திருப்பூர்:
திருப்பூரில், தாராபுரம் ரோட்டில் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைந்துள்ளது. இதன் வளாகத்தில் மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான அவசர கவனிப்பு மற்றும் மீட்பு மையம் செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் உறவினர்கள், சமுதாயத்தில் ஒதுக்கப்பட்டு வாழ வழியின்றி பொது இடங்களில் இருப்பவர்களை மீட்டு உரிய சிகிச்சை அளித்து மறுவாழ்வு அளிக்கும் வகையில் இந்த மையம் இயங்கி வருகிறது.
இந்த மையத்தில் தற்போது 50 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களுக்கு, கொரோனா காலத்திலும் சிறந்த முறையில் உணவுகள், மருத்துவ உதவிகள் செய்யப்படுவது குறித்து கலெக்டர் விஜயகார்த்திகேயன் நேற்று ஆய்வு செய்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X