என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேசிய மீன்வள கொள்கையை கண்டித்து மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
Byமாலை மலர்14 Aug 2020 3:55 PM GMT (Updated: 14 Aug 2020 3:55 PM GMT)
முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலக அருகே ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேசிய மீன்வள கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலக அருகே ஏ.ஐ.டி.யூ.சி. மீனவ தொழிலாளர்கள் சங்கம் சார்பில் தேசிய மீன்வள கொள்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டக்குழு உறுப்பினர் பசூல் ரகுமான், நிர்வாகி சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர்.
இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன், நகர செயலாளர் மார்க்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X