என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம்
Byமாலை மலர்14 Aug 2020 1:36 PM GMT (Updated: 14 Aug 2020 1:36 PM GMT)
ஆரணி நகராட்சியில் கொரோனா அதிகம் பாதித்த பகுதிகளில் மருத்துவ முகாம் நடைபெற்றது.
ஆரணி:
ஆரணி நகராட்சியில் கொரோனா தொற்று அதிகம் பாதித்த பகுதிகளான பள்ளிக்கூட தெரு, பெரியார் நகர், வி.ஏ.கே.நகர் ஆகிய பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) டி.ராஜவிஜயகாமராஜ் தலைமையில் மருத்துவக் குழுவினர் மூலம் மருத்துவ முகாம் நடந்தது. அதைத்தொடர்ந்து அப்பகுதிகளில் நகராட்சி சித்த மருத்துவப் பிரிவு சார்பில் கபசுர குடிநீரும் வழங்கப்பட்டது. அப்போது டாக்டர்கள் உமேஷ், சங்கரீஸ்வரி, நகராட்சி சுகாதார ஆய்வாளர் குமரவேல் மற்றும் மருத்துவக் குழுவினர்கள் கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X