என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூலூரில் தொடர் திருட்டு- வாலிபர் கைது
Byமாலை மலர்14 Aug 2020 12:52 PM GMT (Updated: 14 Aug 2020 12:52 PM GMT)
சூலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சூலூர்:
சூலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தொழில் நிறுவனங்களை குறிவைத்து தொடர் திருட்டுகள் அரங்கேறின. இதுகுறித்து சூலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் தலைமையில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் தாராபுரம் கே.செட்டிபாளையம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவரது மகன் ஜேம்ஸ் (வயது 26) திருட்டுகளில் ஈடுபட்டது தெரியவந்தது.
இவர் மீது திருப்பூர் பகுதியில் சுமார் 5-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜேம்சை கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 லேப்டாப்கள், 10 செல்போன்கள், கணினி உதிரி பாகங்கள் உட்பட மொத்தம் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X