search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ஊரடங்கு தடையை மீறியதாக 9 பேர் கைது

    விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தடையை மீறியதாக நேற்று 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டத்தில் ஊரடங்கு தடையை மீறியதாக நேற்று 9 பேர் கைது செய்யப்பட்டனர். ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 11,439 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 13,414 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4,980 இருசக்கர வாகனங்கள், 93 கார்கள், 117 ஆட்டோக்கள், 5 டிராக்டர்கள், 9 லாரிகள் மற்றும் 5 இதர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
    Next Story
    ×