என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அல்லாளசேரி கிராமத்தில் வீடு, வீடாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
Byமாலை மலர்14 Aug 2020 10:05 AM GMT (Updated: 14 Aug 2020 10:05 AM GMT)
அல்லாளசேரி கிராமத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவுவதால் தாசில்தார் ரவி தலைமையில், வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
கலவை:
கலவை தாலுகா, அல்லாளசேரி கிராமத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவுவதால் தாசில்தார் ரவி தலைமையில், வீடு வீடாக சென்று கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
அப்போது வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி, கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர், ஊராட்சி செயலாளர் மற்றும் உதவியாளர்கள் காய்ச்சல், சளி உள்ளவர்களை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொரோனா பாதிப்புக்குள்ளான பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X