என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்செங்கோட்டில் கொரோனா விழிப்புணர்வு முகாம்
Byமாலை மலர்14 Aug 2020 8:37 AM GMT (Updated: 14 Aug 2020 8:37 AM GMT)
திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு சந்தைப்பேட்டை பகுதியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவா பவுண்டேசன் சார்பில் கொரோனா விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமை திருச்செங்கோடு தாசில்தார் பாஸ்கர் தொடங்கி வைத்தார். ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவா பவுண்டேசன் மேனேஜிங் டிரஸ்டி பூபாலன் முன்னிலை வகித்தார். முகாமில் பொதுமக்களுக்கு சித்த மருத்துவத்தின் கபசுர குடிநீர், ஆரோக்கிய உணவாக சுண்டல், முககவசம் ஆகியவை வினியோகம் செய்யப்பட்டது. மேலும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவா பவுண்டேசன் உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் சமூக இடைவெளியுடன் அரசு வழிகாட்டுதலின்படி கலந்து கொண்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X