search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    ஆக.15ல் கிராம சபை கூட்டம் நடைபெறாது- தமிழக அரசு

    இந்தாண்டு கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15ந்தேதி நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

    குடியரசு தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி, உழைப்பாளர் தினத்தன்று ஆண்டுதோறும் கிராம சபை கூட்டம் நடைபெறும்.

    இந்தாண்டு கொரோனா காரணமாக ஆகஸ்ட் 15ந்தேதி சுதந்திர தினத்தன்று நடைபெறும் கிராம சபை கூட்டம் நடைபெறாது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
    Next Story
    ×