என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
4 மாவட்டங்களுக்குள் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
Byமாலை மலர்13 Aug 2020 10:08 AM GMT (Updated: 13 Aug 2020 10:08 AM GMT)
குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 4 மாவட்டங்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.
நாகர்கோவில்:
குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 4 மாவட்டங்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி நெல்லை மாவட்டம் மானூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் குமரி மாவட்டம் புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
இதே போல தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் சொர்ணராணி, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், பசுந்தனை இன்ஸ்பெக்டர் மணிமொழி, தக்கலை மதுவிலக்கு அமல்பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
மேலும் களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவர்ணலதா மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்புக்கும், தக்கலை மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் விமலா களியக்காவிளைக்கும், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பார்வதி ஆரல்வாய்மொழிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் 4 மாவட்டங்களுக்குள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அதன்படி நெல்லை மாவட்டம் மானூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சிவகுமார் குமரி மாவட்டம் புதுக்கடை போலீஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டு உள்ளார்.
இதே போல தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் சொர்ணராணி, கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும், பசுந்தனை இன்ஸ்பெக்டர் மணிமொழி, தக்கலை மதுவிலக்கு அமல்பிரிவுக்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.
மேலும் களியக்காவிளை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுவர்ணலதா மாவட்ட குற்ற ஆவண பாதுகாப்புக்கும், தக்கலை மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் விமலா களியக்காவிளைக்கும், மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பார்வதி ஆரல்வாய்மொழிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X