என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன்: இந்தி படிக்கவில்லை - கனிமொழி
Byமாலை மலர்12 Aug 2020 1:18 PM GMT (Updated: 12 Aug 2020 1:18 PM GMT)
பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்தேன் இந்தி படிக்கவில்லை என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திமுக எம்.பி கனிமொழி கூறியதாவது:-
இந்தியரா என்று தம்மிடம் கேள்வி கேட்ட பெண் காவலர் மீது நடவடிக்கை எடுத்த சி.ஐ.எஸ்.எப். அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டார். மேலும் நான் பள்ளியில் தமிழ், ஆங்கிலம் மட்டுமே படித்ததாகவும், இந்தி தெரியாது என்றும் இந்தி தெரிந்தால்தான் இந்தியர் என்று சொன்னது அவமானம் என்று திமுக எம்.பி கனிமொழி தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே தான் போட்டி என்று கூறிய பாஜக நிர்வாகி வி.பி. துரைசாமிக்கு பதில் அளித்துள்ள திமுக எம்.பி கனிமொழி யார் வேண்டுமானாலும் கனவு காணலாம் என்று கூறியுள்ளார்.
தமக்கு இந்தி தெரியுமா, தெரியாதா என்பது விஷயம் கிடையாது என்றும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X