என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்- முதலமைச்சர் வலியுறுத்தல்
Byமாலை மலர்12 Aug 2020 6:12 AM GMT (Updated: 12 Aug 2020 6:12 AM GMT)
உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
சென்னை:
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும். மூளைத்தண்டுச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் 8 பேருக்கு வாழ்வளிக்க முடியும்.
சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:
உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும். மூளைத்தண்டுச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் 8 பேருக்கு வாழ்வளிக்க முடியும்.
சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X