search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உடல் உறுப்பு தானம்
    X
    உடல் உறுப்பு தானம்

    உடல் உறுப்பு தானம் செய்ய முன்வர வேண்டும்- முதலமைச்சர் வலியுறுத்தல்

    உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
    சென்னை:

    முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருப்பதாவது:

    உடல் உறுப்பு தானத்தின் உன்னதத்தை மக்கள் மனதில் நிறுத்தி உறுப்பு தானம் செய்திட முன்வர வேண்டும். மூளைத்தண்டுச்சாவு அடைந்தவரின் உறுப்புகளை தானம் அளிப்பதன் மூலம் 8 பேருக்கு வாழ்வளிக்க முடியும்.

    சர்வதேச உடல் உறுப்பு தான தினத்தையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×