என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கில் அனுமதியின்றி பிறந்த நாள் கொண்டாட முயன்ற 9 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்11 Aug 2020 2:04 PM GMT (Updated: 11 Aug 2020 2:04 PM GMT)
ஊரடங்கில் அனுமதியின்றி பிறந்த நாள் கொண்டாட முயன்ற 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர்:
திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் போளிவாக்கம் பஸ் நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலர் ஊரடங்கு நேரத்தில் அனுமதியின்றி பிறந்த நாள் விருந்து நிகழ்ச்சி நடத்தும் முயற்சியாக சுவரொட்டியை ஒட்டியதாக கூறப்படுகிறது.
இது குறித்த தகவல் அறிந்ததும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலர் ஜெகன், மணவாள நகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் அனுமதி இன்றி பிறந்த நாள் விருந்து கொண்டாட முயன்றதாக போளிவாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக், குணா, அருண், மற்றொரு அருண் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X