search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சார நிறுத்தம்
    X
    மின்சார நிறுத்தம்

    சூலக்கரை பகுதியில் நாளை மின்தடை

    சூலக்கரை பகுதியில் நாளை மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
    விருதுநகர்:

    விருதுநகர் சூலக்கரை பிரிவுக்கு உட்பட்ட செவல்பட்டி, அழகாபுரி, மீசலூர், பெரியதாதம்பட்டி, சின்னதாதம்பட்டி, வாய்ப்பூட்டான்பட்டி ஆகிய கிராமங்களில் நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பராமரிப்பு பணிக்காக மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின் வாரிய நிர்வாக என்ஜினீயர் முருகன் கூறினார்.
    Next Story
    ×