என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கடையநல்லூர் அருகே சூறைக்காற்றில் வாழைகள் சேதம்
Byமாலை மலர்8 Aug 2020 10:46 AM GMT (Updated: 8 Aug 2020 10:46 AM GMT)
கடையநல்லூர் அருகே செவ்வாழை, ரஸ்தாளி உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன.
அச்சன்புதூர்:
தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில நாட்களாக சூறைக்காற்றுடன் பலத்த மழை அவ்வப்போது பெய்து வருகிறது. இந்த நிலையில் கடையநல்லூர் அருகே வடகரை, அச்சன்புதூர், கரிசல்குடியிருப்பு, மேக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் சூறைக்காற்று வீசியது.
இதனால் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டு இருந்த செவ்வாழை, ரஸ்தாளி உள்ளிட்ட சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழை மரங்கள் சரிந்து விழுந்து சேதம் அடைந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர். எனவே சேதம் அடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X