என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கெலமங்கலம் அருகே கோவில்களில் திருடிய 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்7 Aug 2020 1:08 PM GMT (Updated: 7 Aug 2020 1:08 PM GMT)
கெலமங்கலம் அருகே கோவில்களில் திருடிய 2 வாலிபர்களை கைது செய்த போலீசார் திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களை மீட்டனர்.
ராயக்கோட்டை:
கெலமங்கலம் அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு அடுத்தடுத்து 4 கோவில்களில் திருட்டு நடந்தது. இதில் கோவில் உண்டியல் காணிக்கை மற்றும் பொருட்கள் திருடப்பட்டன. இது தொடர்பாக கெலமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தினார்.
இதில் அந்த பகுதியில் பொருத்தப்பட்ட சி.சி.டி.வி. கேமராக்களை கண்காணித்ததில் கோவில்களில் திருடியது அந்த பகுதியில் உள்ள பாஞ்சாலி நகரைச் சேர்ந்த சத்யா (வயது 22), திருப்பத்தூர் அருகே உள்ள நாராயணன் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த சந்தோஷ் (22) என தெரிய வந்தது. அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் திருடப்பட்ட பணம் மற்றும் பொருட்களை மீட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X