என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
19-ந்தேதிக்குள் செமஸ்டர் கட்டணத்தை செலுத்தவேண்டும்- அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவு
Byமாலை மலர்7 Aug 2020 1:05 PM GMT (Updated: 7 Aug 2020 1:05 PM GMT)
ஆராய்ச்சி மாணவர்கள் 19-ந்தேதிக்குள் செமஸ்டர் கட்டணத்தை செலுத்தவேண்டும் என அண்ணா பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., எம்.எஸ். போன்ற ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டருக்கான வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அதற்கான கட்டணத்தை ஆராய்ச்சி மாணவர்கள் வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 19-ந்தேதிக்குள் செலுத்தவேண்டும்.
வருகிற 19-ந்தேதிக்குள் கட்டணத்தை செலுத்த தவறும் மாணவர்கள் செப்டம்பர் 2-ந்தேதிக்குள் அபராதத்துடன் கட்டணத்தை செலுத்தலாம். அதற்கு மேலும் கட்டணத்தை செலுத்தாத ஆராய்ச்சி மாணவர்களின் பதிவு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக ஆராய்ச்சி மையம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி., எம்.எஸ். போன்ற ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு நடப்பு செமஸ்டருக்கான வகுப்புகள் ஆன்லைனில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அதற்கான கட்டணத்தை ஆராய்ச்சி மாணவர்கள் வருகிற 10-ந்தேதி (திங்கட்கிழமை) முதல் 19-ந்தேதிக்குள் செலுத்தவேண்டும்.
வருகிற 19-ந்தேதிக்குள் கட்டணத்தை செலுத்த தவறும் மாணவர்கள் செப்டம்பர் 2-ந்தேதிக்குள் அபராதத்துடன் கட்டணத்தை செலுத்தலாம். அதற்கு மேலும் கட்டணத்தை செலுத்தாத ஆராய்ச்சி மாணவர்களின் பதிவு எந்தவித அறிவிப்பும் இல்லாமல் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X