என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் திங்களன்று வெளியீடு
Byமாலை மலர்7 Aug 2020 11:03 AM GMT (Updated: 7 Aug 2020 11:03 AM GMT)
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் திங்களன்று வெளியிடப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
சென்னை:
பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் திங்களன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் அளித்த கைப்பேசி எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
மேலும் மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இந்தாண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
மதிப்பெண் சார்ந்த குறை இருப்பின் ஆக.17 முதல் 25-ந்தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆகஸ்ட் 17 முதல் 21-ந்தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளிக் கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் திங்களன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படுகிறது.
பள்ளி மாணவர்கள் அளித்த கைப்பேசி எண்ணிற்கு எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும்.
மேலும் மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in என்ற இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.
இந்தாண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
மதிப்பெண் சார்ந்த குறை இருப்பின் ஆக.17 முதல் 25-ந்தேதி வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
ஆகஸ்ட் 17 முதல் 21-ந்தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழை பெறலாம்.
இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X