search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உதயநிதி ஸ்டாலின்
    X
    உதயநிதி ஸ்டாலின்

    திமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை- உதயநிதி ஸ்டாலின்

    திமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறி உள்ளார்.
    சென்னை:

    திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதாவது:

    திமுகவை விட்டு வெளியேற நினைப்போர் எது வேண்டுமானாலும் சொல்வார்கள். திமுகவை விட்டு வெளியேறுபவர்களின் கருத்திற்கு முக்கியத்துவம் அளிக்க தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

    குடும்ப அரசியல் நடப்பதாக கு.க.செல்வம் குற்றஞ்சாட்டிய நிலையில் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.


    Next Story
    ×