என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உளுந்தூர்பேட்டையில் ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரி திடீர் சோதனை
Byமாலை மலர்6 Aug 2020 1:24 PM GMT (Updated: 6 Aug 2020 1:24 PM GMT)
உளுந்தூர்பேட்டை உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் உளுந்தூர்பேட்டை-திருச்சி சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் சோதனை மேற்கொண்டார்.
உளுந்தூர்பேட்டை:
உளுந்தூர்பேட்டை உணவு பாதுகாப்பு அதிகாரி கதிரவன் உளுந்தூர்பேட்டை-திருச்சி சாலையில் உள்ள ஓட்டல்களில் திடீர் சோதனை மேற்கொண்டார். அப்போது சில கடைகளில் தமிழக அரசால்தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பதுக்கி வைத்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது தெரியவந்தது.
இதனையடுத்து சுமார் 60 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் திருச்சி சாலையில் உள்ள 3 ஓட்டல் உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்து நோட்டீஸ் வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X