என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்
Byமாலை மலர்5 Aug 2020 3:39 PM GMT (Updated: 5 Aug 2020 3:39 PM GMT)
மோகனூரில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மோகனூர்:
மோகனூர் பகுதிகளில் தாசில்தார் ராஜேஷ் கண்ணா, பேரூராட்சி செயல் அலுவலர் ரவிசங்கர், போலீசார், வருவாய்துறையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் முககவசம் அணியாமல் சென்ற 33 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல் வங்கிகள், மருத்துவமனைகள், மளிகை கடைகள், ஜவுளிக்கடைகள் போன்ற மக்கள் கூடும் பகுதிகளில் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். முககவசம் அணியாமல் வெளியில் வரக்கூடாது என்று எச்சரித்தனர்.
மோகனூரில் இருந்து கரூர் நோக்கி சென்ற ஒரு தனியார் டெக்ஸ்டைல்ஸ் வாகனத்தை சோதனை செய்ததில் அனுமதியின்றி பணியாளர்களை அழைத்து சென்றது தெரியவந்தது. தொடர்ந்து அதிகாரிகள், போலீசார் பணியாளர்களை இறக்கிவிட்டதோடு எச்சரித்து வாகனத்தை திருப்பி அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X