என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் விலையில்லா பாடப்புத்தகம் வழங்கும் விழா
Byமாலை மலர்5 Aug 2020 3:30 PM GMT (Updated: 5 Aug 2020 3:30 PM GMT)
தேசூர் அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாட புத்தகம், புத்தகப்பை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சேத்துப்பட்டு:
தேசூர் அடுத்த சி.ம.புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா பாட புத்தகம், புத்தகப்பை ஆகியவை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் டி.ஆர்.நம்பெருமாள் தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். ஆசிரியர் சரவணன் வரவேற்றார். இதில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகம், நோட்டு, பை போன்றவற்றை ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி வழங்கினார். இதில் பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் சமூக இடைவெளி விட்டு வாங்கி சென்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X